உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காய்கறி அலங்காரத்தில் அல்லிநகரம் வரதராஜ பெருமாள் அருள்பாலிப்பு

காய்கறி அலங்காரத்தில் அல்லிநகரம் வரதராஜ பெருமாள் அருள்பாலிப்பு

தேனி : தேனி அல்லிநகரம் வரதராஜ பெருமாள் கோயிலில் புரட்டாசி 2வது சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. காய்கறி அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சுவாமி அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !