உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருகம்புல், எருக்கு மாலை சாற்றி பக்தர்கள் விநாயகருக்கு பூஜை

அருகம்புல், எருக்கு மாலை சாற்றி பக்தர்கள் விநாயகருக்கு பூஜை

பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டி நந்தவன கல்யாண முருகன் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. நாமாவளி, பஜனை பாடப்பட்டு அபிஷேகம் நடந்தது. அருகம்புல், எருக்கு மாலைகளை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !