உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நரசிம்ம அவதாரத்தில் அருள்பாலித்த காரமடை அரங்கநாதர்

நரசிம்ம அவதாரத்தில் அருள்பாலித்த காரமடை அரங்கநாதர்

காரமடை; காரமடை ரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி வைபவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் இராப்பத்து உற்சவம் ஆறாம் நாளில் நரசிம்ம அவதாரத்தில் அரங்கநாதர் அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !