உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஏகாதசி சிறப்பு வழிபாடு

காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஏகாதசி சிறப்பு வழிபாடு

காரமடை; காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் மார்கழி மாத சுக்ல பக்ஷ ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வைபவத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !