காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஏகாதசி சிறப்பு வழிபாடு
ADDED :670 days ago
காரமடை; காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் மார்கழி மாத சுக்ல பக்ஷ ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வைபவத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.