கல்விக்கும், கடவுளின் அருளுக்கும் தொடர்புண்டா...
ADDED :630 days ago
கடவுள் அருள் பெற வழிகாட்டுபவர் குருநாதர்(ஆசிரியர்). அவர் இல்லாமல் கற்க முடியாது. கடவுளை அறிவதே கல்வியின் நோக்கம்.