உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொண்டத்து மாகாளியம்மன் குண்டம் விழா; பால் குடம் ஏந்தி பக்தர்கள் பரவசம்

கொண்டத்து மாகாளியம்மன் குண்டம் விழா; பால் குடம் ஏந்தி பக்தர்கள் பரவசம்

கோவை; கொண்டத்து மாகாளியம்மன் கோயில் குண்டம் விழா சிறப்பாக துவங்கி நடைபெற்று வருகிறது.  குண்டம் திருவிழாவை முன்னிட்டு கோவிலில் பால் குடம் ஏந்தி பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தினர். விழாவில் மாகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !