உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்ரா பவுர்ணமி; அருட்கோட்டம் முருகன் கோவிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன்

சித்ரா பவுர்ணமி; அருட்கோட்டம் முருகன் கோவிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன்

சென்னை; சென்னை தண்டையார்பேட்டை, நேதாஜி நகர், அருட்கோட்டம் முருகன் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு இன்று சிறப்பு வழிபாடு, அபிஷேகம் நடைபெற்றது. கோவிலில் பக்தர்கள் பால்குடம் , காவடி மற்றும் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !