உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எரியோடு சக்திவிநாயகர் கோயில் மீது விழுந்த மரம்

எரியோடு சக்திவிநாயகர் கோயில் மீது விழுந்த மரம்

எரியோடு; எரியோடு பகுதியில் நேற்று மாலை சூறாவளி காற்றுடன் கன மழை பெய்தது. இதில் நால் ரோடு பகுதியில் இருந்த உயரமான ஆதி மரம் சாய்ந்து சக்திவிநாயகர் கோயில் மீது விழுந்தது. இத்துடன் இப்பகுதியில் விவசாய தோட்டத்திற்கு மின்சப்ளை தந்த 3 மின்கம்பங்களும் சேதமடைந்து முறிந்தன. இதையடுத்து சேதமான பகுதிக்குரிய சப்ளையை மட்டும் துண்டித்த மின்வாரிய ஊழியர்கள் இதர குடியிருப்புகளுக்குரிய மின்வினியோகத்தை சீரமைத்து வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !