உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாண்டிக்குடி மந்தை காளியம்மன் கோயில் விழா; சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை

தாண்டிக்குடி மந்தை காளியம்மன் கோயில் விழா; சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை

தாண்டிக்குடி, தாண்டிக்குடி மந்தை காளியம்மன் கோயில் விழா நடந்தது. விழாவில் சுவாமிக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. அக்னிசட்டி எடுத்தல், பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல், முளைப்பாரி உள்ளிட்டவை நடந்தது. முன்னதாக அன்னதானம் நடந்தது. அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !