உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடமதுரை கோயில்களில் கும்பாபிஷேகம் கோலாகலம்

வடமதுரை கோயில்களில் கும்பாபிஷேகம் கோலாகலம்

வடமதுரை : கொல்லப்பட்டி செல்வ விநாயகர், பாப்பாத்தியம்மன், மதுரை வீரன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று காலை கணபதி பூஜையுடன் துவங்கிய விழாவில் புனித தீர்த்தம், முளைப்பாரி அழைப்பை தொடர்ந்து 2 கால யாக பூஜைகள் நடந்தன. இன்று காலை கடங்கள் புறப்பாடாக கும்பங்களில் புனித நீருற்ற கும்பாபிஷேகம் நடந்தது. பக்த ஆஞ்சநேயர் கோயில் அர்ச்சகர் நாராயணன் தலைமையிலான குழுவினர் கும்பாஷேகத்தை நடத்தினர். ஏற்பாட்டினை கொல்லப்பட்டி சோழிய வெள்ளாளர் பங்காளிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !