உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிறுவயதில் வேலை பார்ப்பது சரியா தவறா?

சிறுவயதில் வேலை பார்ப்பது சரியா தவறா?

அம்மா தன் ஐந்து வயது மகனை அருகிலுள்ள கடைக்குப் போய் சாமான் வாங்கி வரச்சொல்கிறாள். அதில் என்ன தவறு இருக்கிறது? பதினெட்டுக்கு வயதுக்குட்பட்டவர்களை பெரிய வேலைகளில் திணிப்பது தான் தவறு. ஏழையாக இருந்தாலும், பிளஸ்2 வரையாவது படிக்க வேண்டும். அதன் பிறகு விரும்பும் பணியைச் செய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !