உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சீனிவாசப் பெருமாள் கோயிலில் பத்மாவதி தாயாருக்கு சிறப்பு பூஜை

சீனிவாசப் பெருமாள் கோயிலில் பத்மாவதி தாயாருக்கு சிறப்பு பூஜை

போடி; தை நான்காவது வெள்ளியை முன்னிட்டு போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் பத்மாவதி தாயாருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பத்மாவதி தாயாரின் தரிசனம் பெற்றனர். ஏற்பாடுகளை தக்கார் மாரிமுத்து, சுவாமி அலங்காரங்களை கார்த்திக் பட்டாச்சாரியார் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !