நாயன்மார் குருபூஜை என்பது என்ன?
ADDED :4724 days ago
சிவனை முழுமுதற்கடவுளாக வழிபட்ட 63 அருளாளர்களை நாயன்மார் என்பர். இவர்களின் ஜென்மநட்சத்திரத்தன்று, சிவாலயங்களில் குருபூஜை நடத்துவர். பகலில் அபிஷேக ஆராதனையும், இரவில் புறப்பாடும் நடக்கும். இப்போது பல கோயில் களில் நாயன்மார் குருபூஜையே இல்லை என்பது தான் வருத்தத்திற்குரிய விஷயம்.