உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி முருகன் கோயிலில் வைகாசி விசாகம் ஜூன் 3ல் துவக்கம்

பழநி முருகன் கோயிலில் வைகாசி விசாகம் ஜூன் 3ல் துவக்கம்

பழநி; பழநி முருகன் கோயில் வைகாசி விசாக திருவிழா பெரியநாயகி அம்மன் கோயிலில் ஜூன் 3ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதைத்தொடர்ந்து விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு ,முக்கிய நிகழ்ச்சியாக ஜூன் 8 இரவு 7:30 மணிக்கு வள்ளி, தெய்வானை முத்துக்குமாரசுவாமி திருக்கல்யாணம் , ஏழாம் நாளான ஜூன் 9 மாலை 4:30 மணிக்கு தேரோட்டம், ஜூன் 12 ல் திருஊடல் நிகழ்ச்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !