உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரி வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேகம்; புஷ்ப அலங்காரத்தில் சுவாமி

கரி வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேகம்; புஷ்ப அலங்காரத்தில் சுவாமி

கோவை; கோட்டைமேடு கரி வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி மாதம் கடைசி புதன்கிழமை மற்றும் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. இதில் உற்சவர் ஸ்ரீதேவி - பூதேவி சமேதராய் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !