உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மந்திரமாவது நீறு என்பதன் பொருள் என்ன?

மந்திரமாவது நீறு என்பதன் பொருள் என்ன?

திருநீறே திருவைந்தெழுத்து மந்திரமாகிய சிவாயநம என்பதன் ஸ்தூல வடிவம் (உருவம்). கண்ணுக்குத் தெரியாத மந்திர ஆற்றலே திருநீறாகத் திகழ்கிறது. நமசிவாய, சிவாயநம என்னும் பஞ்சாட்சர மந்திரத்தை ஜெபித்தபடியே நெற்றியில் நீறு பூசிக் கொள்வது இதனால் தான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !