உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புத்தாண்டில் எல்லாரும் மகிழ்ச்சியாக வாழ என்ன செய்ய வேண்டும்?

புத்தாண்டில் எல்லாரும் மகிழ்ச்சியாக வாழ என்ன செய்ய வேண்டும்?

மங்களகரமான புத்தாண்டில் எல்லோரும் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என இறைவனை பிரார்த்திப்போம். பிறர் நன்றாக வாழ வேண்டும் என நினைப்பது மிக நல்ல விஷயம். ஒவ்வொருவரும் இப்படி எண்ணத் தொடங்கினால் உலகில் ஏற்றத்தாழ்வு இருக்காது. பிறகு என்ன? எல்லாருக்குமே மகிழ்ச்சி தானே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !