உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மண்சோறு சாப்பிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்!

மண்சோறு சாப்பிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்!

விருத்தாசலம் ஜெகமுத்து மாரியம்மன் கோவில் தைமாத உற்சவத்தையொட்டி, விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மண்சோறு சாப்பிட்டு ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !