உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கதிர்நரசிங்க பெருமாள் கோயிலில் ஏகாதசி பூஜை

கதிர்நரசிங்க பெருமாள் கோயிலில் ஏகாதசி பூஜை

ரெட்டியார்சத்திரம்: ஏகாதசியை முன்னிட்டு, கொத்தபுள்ளி கதிர்நரசிங்க பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. கமலவள்ளி சமேத பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகத்துடன், சர்வ அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார், அனுக்ரக பைரவருக்கு, விசேஷ அபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !