உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமபிரான், சிவபிரான் என கடவுளைப் பிரான் என சொல்வது ஏன்?

ராமபிரான், சிவபிரான் என கடவுளைப் பிரான் என சொல்வது ஏன்?

இறைவன் கோயிலில் மட்டுமே இருப்பதாக எண்ணக்கூடாது. நம் உள்ளத்திலே பிரியாது இருக்கிறார். உயிர்களாகிய நம்மை விட்டு பிரியாமல் இருப்பதால் தான் பிரான் என இறைவனை அழைக்கிறோம். எண்ணத்திலும், சொல்லிலும், செயலிலும் இறைவன் இருக்கின்றான் என்கிறார் வாரியார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !