உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குருபெயர்ச்சியின்போது குருவை வணங்காமல் தட்சிணாமூர்த்தியை வணங்குவது ஏன்?

குருபெயர்ச்சியின்போது குருவை வணங்காமல் தட்சிணாமூர்த்தியை வணங்குவது ஏன்?

பெயர்ச்சியாவது நவக்கிரகத்திலுள்ள தேவகுரு. குருவுக்கே குருவாக விளங்கும் லோக குரு தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் தேவகுருவையும் வழிபட்டதோடு, சிவனையும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பதால் இதை பின்பற்றுகிறோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !