ராமநாதபுரம் காயக்காரி அம்மன் பூக்குழி உற்சவம்
ADDED :4515 days ago
ராமநாதபுரம்: ராமநாதபுரம் காயக்காரி அம்மன் கோயிலில், 28வது ஆண்டு பூக்குழி உற்சவ விழா நடந்தது. கூட்டுறவு நகர வங்கி தலைவர் ராமமூர்த்தி தலைமையில் அன்னதானம் நடந்தது. டாக்டர் சேதுராமன் பங்கேற்றார். ஏற்பாட்டை அறங்காவலர் கருணாகரன் செய்திருந்தார்.