உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேலூர் கெங்கையம்மன் கோவிலில் இலக்கிய விழா!

வேலூர் கெங்கையம்மன் கோவிலில் இலக்கிய விழா!

வேலூர்:  வேலூர் சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவில் திடலில் விஜயதசமி இலக்கிய விழா ஆண்டு தோறும் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா இன்று மாலை 4 மணிக்கு தொடங்குகிறது.  நாளை சனிக்கிழமை 2–வது நாள் நிகழ்ச்சிகள் மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. 3–வது நாள் மாலை 4 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியை மேயர் கார்த்தியாயினி தொடங்கி வைக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !