குமரக்கோட்டம் உண்டியலில் ரூ. 8 லட்சம்
ADDED :4389 days ago
காஞ்சிபுரம்: குமரக்கோட்டம் சுப்பிரமணியர் சுவாமி கோவிலில், உண்டியல் திறக்கப்பட்டது. இதில், 8.56 லட்சம் ரூபாய் இருந்தது. வெள்ளி, 5.50 கிராம், தங்கம், 25 கிராம் ஆகியவையும் உண்டியலில் கிடந்தன.