மேலும் செய்திகள்
இறைச்சகாளி கோவிலில் ரூ. 40 ஆயிரம் பொருட்கள் திருட்டு
4323 days ago
பொய்குணம் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா
4323 days ago
சென்னிமலை: பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலின் பொங்கல் விழா கடந்த மாதம் 23–ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா நேற்று காலை நடைபெற்றது. இதில் சென்னிமலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த திரளான பெண் பக்தர்கள் மாரியம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர்.
4323 days ago
4323 days ago