உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆற்காடு பெருமாள் கோவிலில் கந்தசஷ்டி விழா

ஆற்காடு பெருமாள் கோவிலில் கந்தசஷ்டி விழா

ஆற்காடு:  கங்காதர ஈஸ்வரர் வரதராஜ பெருமாள் கோவிலில் கந்த சஷ்டி விழா, திருக்கல்யாண வைபோகம் மற்றும் சூரசம்ஹாரம், அன்னதான நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !