உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மலையேறும்போது ஒவ்வொரு படிக்கட்டிலும் கற்பூரம் ஏற்றி வழிபடுவது சரியா?

மலையேறும்போது ஒவ்வொரு படிக்கட்டிலும் கற்பூரம் ஏற்றி வழிபடுவது சரியா?

சரியல்ல. அப்படியெல்லாம் வழக்கில் எதுவும் கிடையாது. நமக்குப் பின்னால் வருபவர்கள் கால்களைச் சுட்டுக் கொள்வார்கள். படிகளை தெய்வமாக மதிப்பவர்கள் அதன்மீது சூடம் ஏற்றாமல் தொட்டு வணங்கியவாறு செல்வதே சிறந்தது. தூய்மையும் பாதிக்கப்படாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !