உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விதவிதமான முகூர்த்தம்

விதவிதமான முகூர்த்தம்

ஒரு குறிப்பிட்ட நாளில் வாழை, நெல், விறகு மூன்றிற்கும் தீபாராதனை செய்யும் வழக்கம் உடுப்பி கோயிலில் உள்ளது. இதை வாழை முகூர்த்தம், விறகு முகூர்த்தம், நெல் முகூர்த்தம் என்று அழைக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !