விதவிதமான முகூர்த்தம்
ADDED :4349 days ago
ஒரு குறிப்பிட்ட நாளில் வாழை, நெல், விறகு மூன்றிற்கும் தீபாராதனை செய்யும் வழக்கம் உடுப்பி கோயிலில் உள்ளது. இதை வாழை முகூர்த்தம், விறகு முகூர்த்தம், நெல் முகூர்த்தம் என்று அழைக்கின்றனர்.