உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செங்கோட்டை அங்காள ஈஸ்வரி கோயிலில் பாலாலய விழா!

செங்கோட்டை அங்காள ஈஸ்வரி கோயிலில் பாலாலய விழா!

சிவகங்கை: மானாமதுரை அருகேயுள்ள செங்கோட்டை ஸ்ரீஅங்காள ஈஸ்வரி அம்மன் கோயிலில் திருப்பணி செய்ய முடிவு செய்யப்பட்டு இதற்கான பாலாலய விழா நடைபெற்றது. பாலாலய விழாவை முன்னிட்டு கோயிலில் யாகம் வளர்த்து பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !