நாராயணசுவாமி கோயில் விழா தொடக்கம்!
ADDED :4317 days ago
களியக்காவிளை: போற்றிவிளை நாராயணசுவாமி கோயிலின் 50-ம் ஆண்டு பட்டாபிஷேக விழா இன்று (டிச.26) தொடங்கி 5 நாள்கள் நடைபெறுகிறது. விழா நாள்களில் சிறப்பு பூஜைகள், பிற்பகலில் அன்னதானம், மாலையில் திருவிளக்கு பூஜை நடைபெறும்.