உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாராயணசுவாமி கோயில் விழா தொடக்கம்!

நாராயணசுவாமி கோயில் விழா தொடக்கம்!

களியக்காவிளை: போற்றிவிளை நாராயணசுவாமி கோயிலின் 50-ம் ஆண்டு பட்டாபிஷேக விழா இன்று (டிச.26) தொடங்கி 5 நாள்கள் நடைபெறுகிறது. விழா நாள்களில் சிறப்பு பூஜைகள், பிற்பகலில் அன்னதானம், மாலையில் திருவிளக்கு பூஜை நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !