காயத்ரி மந்திரத்தை உரக்கச் சொல்லாமல் மனதிற்குள் சொல்லலாமா?
ADDED :4344 days ago
ஜபம் செய்வது என்றால் மனதிற்குள் சொல்வது தான். மந்திரத்தை உரக்கச் சொல்லக் கூடாது.