உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் தீப மை விற்பனை!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் தீப மை விற்பனை!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபவிழாவில், மலை மீது ஏற்றப்பட்ட மகாதீபத்தில் சேகரிக்கப்பட்ட,  தீப மையின் விற்பனை துவங்கியது. இதனை, ஏராளமான பக்தர்கள் வாங்கி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !