உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பார்த்தசாரதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா

பார்த்தசாரதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா

செங்கம்: வேணுகோபால பார்த்சாரதி பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா சனிக்கிழமை நடைபெறுகிறது. விழாவில்  ஊஞ்சல் சேவை, வாண வேடிக்கை, சிறப்பு நாதஸ்வர கச்சேரி, சுவாமி வீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !