உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பேட்டை தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் மிளகாய் சாந்து அபிஷேகம்!

பேட்டை தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் மிளகாய் சாந்து அபிஷேகம்!

விழுப்புரம்: செஞ்சி தாலுகா தேவதானம் பேட்டை தண்டாயுதபாணி சுவாமி கோவிலில்யில் நடந்த தைப்பூச விழாவில் அருட்பெருஜோதி சுவாமிகளுக்கு மிளகாய் சாந்து அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !