சிதம்பரம் கோவிலில் குவிந்தவெளிநாட்டுப் பயணிகள்
                              ADDED :4296 days ago 
                            
                          
                          சிதம்பரம்: நடராஜர் கோவிலுக்கு நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வந்து ரசித்தனர். கோபுர சிற்பங்கள், சிவகங்கை தீர்த்தக் குளம் உள்ளிட்டவற்றை புகைப்படம் மற்றும் விடியோ எடுத்துரசித்தனர். சிலர் கோவிலுக்குள் அமர்ந்து தியானத்தில்ஈடுபட்டனர்.