முனிவர்கள் போல சாதாரண மனிதர்கள் தவம் செய்ய முடியுமா?
ADDED :4353 days ago
கலியுகத்தில் காட்டுக்குச் சென்று தவவாழ்வில் ஈடுபடுவது சாத்தியமில்லை. தனக்கு வந்த துன்பத்தைப் பொறுப்பதும், உயிர்களுக்கு தீங்கு செய்யாமல் இருப்பதுமே தவம் என்கிறார் திருவள்ளுவர். முடிந்த வரை முயற்சியுங்கள்.