அங்காள ஈஸ்வரி கோயிலில் கலசங்கள் திருட்டு!
ADDED :4284 days ago
விருதுநகர்: கட்டனூர் அருகே உள்ள வடக்குமலை கிராமத்தில் அங்காள ஈஸ்வரி கோயில் உள்ளது. புதன்கிழமை காலையில் கோயிலைத் திறக்க வந்த பூசாரி முருகன் கோபுரக் கலசங்கள் திருடப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். போலீஸார் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.