உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பேச்சியம்மன் கோயில் மாசிக்களரி திருவிழா

பேச்சியம்மன் கோயில் மாசிக்களரி திருவிழா

விருதுநகர்:  விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணர், கீலதுலுக்கன்குளம் பேச்சியம்மன் கோயிலில் மாசிக்களரி திருவிழா  கொடியேற்றத்துடன் துவங்கியது. பெண்கள்  பொங்கல் வைத்து வழிபட்டனர்.  நேற்று  பல்வேறு அபிஷேகம் , விசேஷ பூஜைகள் நடந்தன.  பக்தர்கள் அம்மனுக்கு தீச்சட்டி எடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !