உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாலமுருகன் கோயிலில் கார்த்திகை விழா

பாலமுருகன் கோயிலில் கார்த்திகை விழா

தாண்டிக்குடி: தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் கார்த்திகை விழா நடந்தது.சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தன. விளக்கு பூஜையும் அதை தொடர்ந்து பஜனை நடந்தது. சுவாமி ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அன்னதானமும், மலைக்கோயிலில் தேரோட்டம் நடந்தது. ஏராளமனோர் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !