பிரத்தியங்கரா கோவிலில் நிகும்பலா யாகம்
ADDED :4206 days ago
பண்ருட்டி: பண்ருட்டி
அடுத்த கொக்குப்பாளையம் கிராமத்தில் உள்ள மகாபிரத்தியங்கிரா தேவி கோவிலில்
அமாவாசை தோறும் மிளகாய் வற்றல் கொண்டு நிகும்பலா யாகம் நடத்தப்படுகிறது.
கடந்த
30-ம் தேதி இரவு அமாவாசையையொட்டி மாலை மகாபிரத்தியங்கரா தேவிக்கு சிறப்பு
அலங்காரம் நடந்தது. 4.00 மணிக்கு தீபாராதனையும், இரவு 8.00 மணிக்கு
நிகும்பலா யாகமும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.