உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூர் மாரியம்மன் கோயில் பொங்கல் விழா

திருப்பூர் மாரியம்மன் கோயில் பொங்கல் விழா

திருப்பூர்: திப்பூர் போலீஸ் லைன் மாரியம்மன் கோயில் பொங்கல் விழா நடந்தது. திருப்பூர் போலீஸ் லைன் மாரியம்மன் கோயிலில் நேற்று பொங்கல் விழா நடந்தது. இதையொட்டி  அம்மன், குபேர லட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதி  பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !