உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராஜபாளையம் திரவுபதி அம்மன் கோயிலில் பூக்குழி விழா!

ராஜபாளையம் திரவுபதி அம்மன் கோயிலில் பூக்குழி விழா!

ராஜபாளையம்:  விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில்  திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோயில் பங்குனி  விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பூக்குழி விழா நடந்தது.  முன்னதாக அம்மன் பூப்பல்லக்கில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.   தொடர்ந்து ஆண்கள், பெண்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !