உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் கருடசேவை!

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் கருடசேவை!

திருவல்லிக்கேணி: சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில், பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் மூன்றாம் நாளான இன்று, அதிகாலை, 5.30 மணிக்கு கருட சேவை சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !