உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தஞ்சை மாரியம்மனுக்கு பால்குடம்

தஞ்சை மாரியம்மனுக்கு பால்குடம்

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மேலராஜவீதியில் உள்ள ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ செல்வநாயகி அம்மனுக்கு பால்குடம், மகாஅபிஷேக விழா  நேற்று  நடைபெற்றது.முன்னதாக  காலை 9 மணிக்கு நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்தனர். பின்னர் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும், இரவு சந்தனகாப்பு அலங்காரமும் நடைபெற்றது.   பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு  அம்மனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !