உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆஞ்சநேயர் கோவில் தேர்த்திருவிழா துவங்கியது

ஆஞ்சநேயர் கோவில் தேர்த்திருவிழா துவங்கியது

தாராபுரம்:  தாராபுரம் காடு ஹனுமந்தராய கோவில்  வரும் 13-ஆம் தேதி   தேர்த்திருவிழாவை நேற்று  கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. இன்று காலை 7 மணிக்கு அனுமந்த வாகனம், இரவு 7 மணிக்கு சிம்ம வாகனம் அதன்பின்  நாளை காலை 7மணிக்கு கருடவாகனம், இரவு 7மணிக்கு சூரியபிரபா வாகனம்  10ம் தேதி காலை 7 மணிக்கு மண்டப வாகனத்தில் சுவாமி எழுந்தருளுகிறார்.  இரவு  7 மணிக்கு பல்லக்கில் சுவாமி அருள்பாலிக்கிறார்.  பின்னர் திருத்தேரில் எழுந்தருளுள் நிகழ்ச்சியும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !