குளித்தலையில் ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் தேரோட்டம்
ADDED :4161 days ago
குளித்தலை : குளித்தலை அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் சித்திரைத் திருவிழா மே 3ம் தேதி தொடங்கியது. இதையடுத்து, , ஒவ்வொரு நாளும் சுரும்பார்குழலி உடனமர் ரத்தினகிரீஸ்வரர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது. காலை தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.