உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எழுமலையில் புரட்டாசி விரதம்!

எழுமலையில் புரட்டாசி விரதம்!

எழுமலை : எழுமலையில் இன்று (செப்.,17) முதல் புரட்டாசி மாத விரதம் துவங்குகிறது. இதை முன்னிட்டு மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள வாசிமலையான் கோயிலில் புரட்டாசி மாத சிறப்பு பூஜைகள் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !