உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சங்காபிஷேகம் செய்வதன் சிறப்பு என்ன?

சங்காபிஷேகம் செய்வதன் சிறப்பு என்ன?

அபிஷேகத்திற்குப் பயன்படும் பொருட்களில் மண்ணாலான கலசத்தை விட செம்பு உயர்ந்தது. செம்பை விட வெள்ளியும், அதை விட தங்கக்  கலசமும் உயர்ந்தது. இவை அனைத்தையும் விட சங்கு உயர்ந்தது என சாஸ்திரம் கூறுகிறது. சங்காபிஷேகம் செய்தால் அது தேவாமிர்தத்தால்  சுவாமியை அபிஷேகம் செய்வதற்கு ஒப்பானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !