உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தனுசு சுப்ரமணியர்!

தனுசு சுப்ரமணியர்!

வில்லேந்திய சுப்ரமணியர் தனுசு சுப்ரமணியர் என்று அழைக்கப்படுகிறார். குறிஞ்சிக் கடவுளான கந்தன், தன்னுடன் வில்லும் வேலும் கொண்டவனாகக் கருதப்பட்டான். இத்தகைய தோற்றத்தையை மேல் தானைத் தலைவன் என்பர். அபூர்வமாக சில கோயில்களில் வில்லேந்திய வேலனைக் காணலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !