உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேணுகோபாலசுவாமி கோவிலில் ஊஞ்சல் உற்சவம்!

வேணுகோபாலசுவாமி கோவிலில் ஊஞ்சல் உற்சவம்!

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் வேணுகோபாலசுவாமி கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. நெல்லிக்குப்பம் ருக்மணி சத்யபாமா சமேத ÷ வணுகோபால சுவாமி கோவிலில் தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனம் மற்றும்  தீபாராதனை நடந்தது. ருக்மணி சத்யபாமா ச÷ மதராய் வேணுகோபால சுவாமி ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஐயப்பன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும்  தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !